புதிய ஜனாதிபதி ஆற்ற வேண்டிய முதல் கடமை!

நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடிகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வை காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்க வேண்டும் அத்துடன் நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச்சட்டத்திற்கு பதிலாக ஜனநாயக அடிப்படைகளை பாதுகாக்கும் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அபிவிருத்திக்கு காரணமாக அமையக்கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பும் புதிய … Continue reading புதிய ஜனாதிபதி ஆற்ற வேண்டிய முதல் கடமை!